புடவை (புண்டை)வாங்கப் போனேன் - 1


புடவை வாங்கப் போனேன் - 1
மேட்டூர் ரோட்டிலேயிருந்த அந்த செல்·போன் ஷோரூமிலே சுமதிக்கு சாதாரணமான 'சேல்ஸ்
கேர்ள்' வேலை தான். என்றாலும், அவள் அடிக்கடி அணிந்து வரும் புதுப்புதுப் புடவைகளைப் பார்த்து நான் அவ்வப்போது ஆச்சரியப்படுவதுண்டு.
திருமணமாகி ஒன்றாம் வகுப்பில் படிக்கும் ஒரு மகனுக்குத் தாயானதன் அறிகுறிகள் அவளது உடம்பிலே தென்பட்டுக்கொண்டிருந்தாலும், அவள் கனகச்சிதமாகத் தேர்ந்தெடுத்து அணிந்து வரும் அழகழகான புடவைகளைப் பார்த்து நான் பல சமயங்களில் பொறாமை கூடப்பட்டிருக்கிறேன்.இத்தனைக்கும் அவளது கணவர் ஏதோ வியாபாரம் செய்து கொண்டிருப்பதாக அவள் என்னிடம் சொல்லியிருந்தபோதிலும், அவளுக்கு அவ்வளவு வசதி கிடையாதென்பதை நான் நன்கறிவேன்.
நாங்கள் இருவரும் மாலையில் ஒரே நேரத்தில் பஸ் ஸ்டாப்பில் தினமும் சந்தித்துக் கொண்டிருந்தபடியால், ஒரு நாள் நான் எனது ஆர்வத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் கேட்டே விட்டேன்.
"எப்படிக்கா இவ்வளவு அழகழகா புடவை 'செலெக்ட்' பண்ணறீங்க?" என்று நான் கேட்டதும், அவள் தனக்கே உரிய பாணியில் கலகலவென்று சிரித்து விட்டாள்.
"அது என்ன பிரமாதம்?" என்று தனது அழகான கண்கள் மின்னியபடிப் பேசினாள் சுமதி."நான் புடவை வியாபாரம் பண்ணிட்டிருக்கேன் ரொம்ப நாளா."
எனக்கு ஆச்சர்யமாயிருந்தது. அவளே என்னிடம் விளக்கிக் கூறினாள். அவளும் அவள் கணவரும் சேர்ந்து எவ்வளவு தான் கடுமையாக உழைத்தும் ஒவ்வொரு மாதமும் செலவுக்கு கையைக் கடிப்பதாகவும், எனவே அவள் இன்னொரு சினேகிதியுடன் சேர்ந்து வீட்டிலேயே புடவை வியாபாரம்
செய்து கொண்டிருப்பதாகவும் கூறினாள்.
"இதெல்லாம் வெறும் நூத்தம்பது, இரு நூறு ரூபாய்ப் புடவைங்க தான். உனக்கு வேணுமுன்னா ஒரு நாள் வீட்டுக்கு வாயேன்," என்று அழைத்தாள் சுமதி.
அடுத்த மாதம் சம்பளம் வாங்கியதும் முதல் வேலையாக அவள் வீட்டுக்குப் போய் எனக்குப் பிடித்த கலரிலும், டிசைனிலும் இரண்டு புடவைகளாவது வாங்கிக்கொள்ள வேண்டுமென்று முடிவெடுத்தேன்.அதே போல், அடுத்த மாதம் மூன்றாம் தேதியன்று, எனது அலுவலகத்துக்குக் கீழேயிருந்த அவளது ஷோரூமுக்குப் போய், அன்று மாலையே அவளது வீட்டுக்கு வருவதாக சொன்னேன். அவள் மிகவும் மகிழ்ச்சியடைந்தாள்.

அன்று மாலை அவளுடனேயே பஸ்சைப் பிடித்து அவளது வீட்டுக்கு சென்றேன். நான் எதிர்பார்த்ததை விட அவளது வீடு மிகவும் சிறியதாகவும் அடைசலாகவும் இருந்தது. இருந்தம் அவளது உபசரிப்புக்குப் பஞ்சமில்லை. அவளது மகனுக்கு நான் வாங்கி வந்திருந்த சாக்லட்டைக் கொடுத்து விட்ட பிறகு, அவன் உடனேயே வெளியே போய் பக்கத்து வீட்டுப் பொடிசுகளுடன் விளையாடத் தொடங்கி விட்டான். என்னை ஒரு நாற்காலியில் அமர வைத்த சுமதி, உள்ளே போய் இரண்டு மூன்று கட்டைப்பைகளை எடுத்து வந்து அதிலிருந்த புடவைகளை எனக்கு ஒவ்வொன்றாய்க் காண்பிக்கத் தொடங்கினாள். ஓரிரண்டு புடவைகளைத் தவிற எல்லாமே மிகவும் அழகாகவும், எடுப்பாகவும் இருந்தது.
"ரெண்டு புடவை வாங்கலாமுன்னு வந்தேன். இப்போ எல்லாத்தையுமே வாங்கணும் போலிருக்கு," என்று சிரித்தபடி சொன்னேன்.
"வேணுங்கிறதை வாங்கிக்க. பணத்தைக் கூட இன்னிக்கே தரணும்கிறதில்லை. இப்போ இருக்கிறதைக் கொடு. மீதியை ரெண்டு மாசமாகவோ மூணு மாசமாகவோ கூட நீ கொடுக்கலாம்," என்று அவள் தாராளமாக சொன்னாள்.
அவளுக்கு நன்றி தெரிவித்து விட்டு நான் திட்டமிட்டிருந்ததற்கு மேலாக இன்னும் இரண்டு புடவைகளை வாங்கிக்கொண்டேன். நான்குமே எனக்கு மிகவும் பிடித்திருந்தன. "இந்த நாலு புடவையிலே எனக்கு எது ரொம்ப நல்லாயிருக்கும்னு நினைக்கறீங்க?" என்று சுமதியிடமே கேட்டேன்.
"நாலுமே நல்லாயிருக்கு," என்று அவள் சிரித்தாள்.
"சரிக்கா..எது நம்பர் ஒன்?" என்று கேட்டேன். சற்றுத் தயங்கியபிறகு, அதிலிருந்த வெளிர் பச்சையில், பெரிய பெரிய பூக்களாக கரும் பச்சையில் டிசைன் போட்டிருந்த ஒரு புடவையை எடுத்துக் காட்டினாள் சுமதி.
"இந்தப் புடவை தான் பெஸ்ட்," என்றபடி அதை எடுத்துத் தனது இடது தோளின் மீது வைத்துப் பார்த்தாள்."உண்மையிலேயே இது வரை இந்தப் புடவையை யாருமே செலெக்ட் பண்ணலை. யாருமே எடுத்துக்காம விட்டிருந்தாங்கன்னா இதை நானே கட்டியிருப்பேன்." என்று சிரித்தாள் மீண்டும்.
"அப்படீன்னா இதை நீங்களே வைச்சிக்குங்கக்கா," என்றேன்.
சுமதி உடனே பதறியபடி,"சேச்சே! நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். எனக்கு வேண்டாம். நீயே கட்டிக்க," என்றாள்.
"உங்க நிறத்துக்கு இந்தப் புடவை ரொம்ப நல்லாயிருக்குக்கா," என்றேன் நான். உண்மையும் அதுவே! பொதுவாக நல்ல நிறமாக இருப்பவர்களுக்கு வெளிர் நிறப்புடவைகள் சோபிக்காது என்ற அபிப்பிராயத்தையே தகர்ப்பது போல, சுமதி அந்தப் புடவையை ஒரே ஒரு நிமிடம் தோளின் மீது போட்டபோதே, அவளது அழகு இன்னும் பன்மடங்காகத் தெரிந்தது.
"அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்...," என்று ஒரு வினாடி இழுத்தாள் சுமதி. அவள் ஏதோ சொல்ல விரும்புகிறாள் என்பதை நான் புரிந்து கொண்டேன்.
"என்னக்கா தயங்கறீங்க? சொல்லுங்க," என்று வற்புறுத்தினேன் நான்.
"உனக்கு ஆட்சேபணை இல்லைன்னா, நீ போகறதுக்குள்ளே ஒரே ஒரு தடவை நான் இந்தப் புடவையை கட்டிப் பார்க்கலாமா?" என்று ஒரு குழந்தையின் ஆர்வம் கண்களில் மிளிரக் கேட்டாள் சுமதி.
"எனக்கா நீங்க? தாராளமாக் கட்டிப் பாருங்களேன்," என்று நான் புன்னகையோடு சொல்லவும் அவளது முகம் பிரகாசிக்கத் தொடங்கியது.
"ஒரு நிமிஷம்," என்று குடுகுடுவென்று ஓடிப்போய், கதவை சாத்தி விட்டு, ஜன்னல் திரைகளை இழுத்து மறைத்து விட்டு, டியூப் லைட்டை அணைத்து விட்டு, அங்கிருந்த ஜீரோ வாட்ஸ் பல்பின் வெளிச்சத்திலேயே, தான் கட்டியிருந்த புடவையை அவிழ்க்கத் தொடங்கினாள்.
"அக்கா, நான் வேண்ணா வெளியிலே போயிருப்பேனே!" என்றேன் நான் உள்ளபடி.
"அட நீ வேறே! ரெண்டு பேரும் பொம்பிளைங்க தானே," என்று அவள் சிரித்தபடி தொடர்ந்து சுற்றியிருந்த புடவையை அவிழ்க்கவும், எனக்குத் திடீரென்று ஒரு மெல்லிய அதிர்ச்சி ஏற்பட்டது.
'ரெண்டு பேரும் பொம்பிளைங்க தானே!' என்ற சுமதியின் வார்த்தைகளுக்கு எனக்கு புதிதாக ஒரு அர்த்தம் புலப்பட்டது.
ஆத்திரத்தில் கல்யாணம்; அவசரத்தில் விவாகரத்து என்று எனது வாழ்க்கையே ஆடிக்கொண்டிருந்த காலகட்டம் அது. புருஷனுக்குப் பிறகு எந்த ஆண்மகனுமே என்னைத் தொட்டதேயில்லை என்று பொய் சொல்லிக்கொண்டிருக்க நான் விரும்பவில்லை. கண்டிப்பாக சிலர் வந்தனர். அவர்களுக்குத் தேவையெல்லாம் எனது உடம்பு மட்டும் தான். கட்டிலில் தள்ளி கால்களை விரித்து அதற்குள் புகுந்து, எனது பெண்மைக்குள்ளே தத்தம் ஆண்மைக்குறியை செலுத்தி, எனது உணர்வுகள், ஆசைகள் எவற்றைப் பற்றியும் கவலைப் படாமல், என்னை ஒரு மிருகம் போல கசக்கிப் பிழித்து கதறக் கதறப் புணர்ந்து, 'காரியம்' முடிந்தவுடன், ஒரு ஆதுரமான முத்தம் கூட அளிக்காமல், ஆடைக்குள் புகுந்து கொண்டு அவசர அவசரமாக வெளியேறிப் போய் விடுவார்கள்.
“இந்த மாதிரி நீ அனுபவிச்சிருக்கியா?” என்று பெருமிதமும் அடைவார்கள். அவர்களிடம் நான் என்ன சொல்ல? இதுவரை என்னை சுகித்துவிட்டுப் போன எல்லா ஆண்களுமே, சொல்லி வைத்தாற்போல, தங்களது அரிப்பைத் தீர்த்துக்கொள்ளவும், தத்தம் ஆண்மையை எனக்கு நிரூபிக்கவும் மட்டுமே என்னைக் கட்டிலில் தள்ளித் தங்களது காமப்பசியைத் தீர்த்துக் கொண்டார்கள் என்றா சொல்ல முடியும்?
எனக்குத் தேவை, மலர் போன்ற மென்மையான ஸ்பரிசங்கள்; உடலும் மனமும் ஒத்துப்போய், மெல்ல மெல்ல இருவரின் வெப்பமும் இரண்டறக்கலந்து அளிக்கும் இன்பம்; வெறும் வெறியும் வேட்கையும் மட்டுமல்ல! கண்டிப்பாக இவை, அது வரை நான் சந்தித்திருந்த எந்த ஆணாலும் எனக்குக் கிடைத்திருக்கவில்லை. ஒரு வேளை..?
ஒரு வேளை, அந்த சுகம் திருமண பந்தத்தில் இன்னும் திளைத்துக் கொண்டிருக்கும், ஒரு இனிய குடும்பத்தலைவியிடமிருந்து, ஒரு அழகான மனைவியாக இருக்கும் என் அன்பு சினேகிதியிடமிருந்து எனக்குக் கிடைக்குமோ?
என் மனதில் இப்படிப்பட்ட எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்க, சுமதி தான் அவிழ்த்த புடவையை நான் அமர்ந்திருந்த நாற்காலிக்குப் பக்கத்திலிருந்த ஒரு ஸ்டூலின் மீது வைப்பதற்காகக் குனிந்தபோது அவளது மேனியின் அழகை எனது கண்கள் ஒரு நொடியிலே படம் பிடித்தன.
சிஸேரியன் அறுவை சிகிச்சை செய்து கொண்டதற்கான அடையாளமாக அவளது அடிவயிற்றில் ஒரு மெல்லிய கோடு தென்பட்டது. அவளது வயிறு சற்றே உப்பித் தான் போயிருந்தது. அவளது மார்பகங்களும் ஓரளவுக்கு வடிவிழந்தே காணப்பட்டதென்றாலும், அவள் குனிந்த போது அவள் அணிந்திருந்த குட்டையான ரவிக்கையின் மேற்பகுதியில் ஊடுறுவிய எனது கண்கள், அவளது இரண்டு மார்பகங்களுக்கும் நடுவே தென்பட்ட பிளவைக் கண்டதும், எனது இதயம் திடீரென்று 'திக் திக்' என்று அடித்துக் கொண்டது. எனது பார்வை அவளை எங்கெங்கெல்லாம் மேய்ந்து கொண்டிருக்கிறது என்கிற சந்தேகமேயின்றி, சுமதி புதுப் புடவையை எடுத்து அதை விறுவிறுவென்று அணிந்து கொள்ளத் தொடங்கினாள்.
அந்த அவசரத்திலும் கூட அவள் தனது புடவையை அணிந்த நேர்த்தியிருக்கிறதே!
தனது அழகான நீண்ட விரல்களால், அவள் மின்னல் வேகத்தில் கொசுவத்தை மடித்தபடி, காலளவையும், இடுப்பளவையும் சுற்றி சுற்றிப் பார்த்தபடியே, தலைப்பைக் கொத்தாகத் தனது இடது தோளின் மீது போட்டபடி, மிகவும் சிரத்தையுடன் மடித்த கொசுவத்தைக் கொத்தாகப்பற்றியபடி, அதை மேல்பகுதியில் அளவாக கீழே மடித்து, வயிற்றை எக்கியபடி தனது உள்பாவாடைக்குள்ளே திணித்தாள். பிறகு, தலைப்பையும் விரல்களால் அழகாக விசிறி விசிறியாக மடித்து, மேல்மடிப்பை உள்ளங்கைகளால் மேலிருந்து கீழ்வரையிலும் அழுத்தியபடி, அந்தக் குறுகிய இடைவெளிக்குள்ளேயும் மிகவும் திறமையாக, தனது உடம்போடு ஒட்டியபடி புடவையைக் கட்டி முடித்தாள். எங்கிருந்தோ வந்த ஒரு புதிய எழுச்சியில், நான் அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.
"எப்படியிருக்கு மஞ்சு?" என்றபடி என் முன் வந்து நின்றவளைப் பார்த்து நான் வாயடைத்துப் போயிருந்தேன்.
"எனக்கு என்ன சொல்லறதுன்னே தெரியலை," என்றேன் நான்.
"ஏன் மஞ்சு? நல்லாயில்லையா?" என்று அப்பாவித்தனமாகக் கேட்டாள் சுமதி.
சற்று கூச்சமாகத் தானிருந்தது. ஒரு பெண் இன்னோரு பெண்ணையே காதலுடன் பார்ப்பது என்பது. ஆனாலும், எனது உடலில் ஏற்பட்டிருந்த வெப்பத்தைத் தணித்துக் கொள்ளவேண்டும் என்று எனக்கு உள்ளிருந்து ஒரு கட்டளை வந்தபடியிருந்தது.
"இன்னும் கொஞ்சம் பக்கத்திலே வாங்க," என்றேன் நான். அவளும் ஒரு குழந்தையின் குறுகுறுப்போடு மேலும் ஓரடி எடுத்து அவளது மூச்சு என் படுமளவுக்கு அருகாமையில் வந்து நின்றாள். என் மனம் படபடத்ததென்றால், எனது கைகள் பரபரத்தன.
"சொல்லு மஞ்சு. எப்படியிருக்கு?" என்று மீண்டும் கேட்டாள்.
"உண்மையிலேயே பொம்மை மாதிரி இருக்கீங்கக்கா," என்றபடி அவளது இடுப்பை சுற்றி எனது கைகளால் வளைத்தேன். அவள் புரியாமல் சிரித்தாள். அவளைத் தொட்டதும் எனது இடுப்புக்குக் கீழே ஒரு அற்புதமான மெல்லிய அதிர்வு நிகழ்ந்தது.
எனது முகம் அவளது வயிற்றில் உராய்ந்தபோது, அவளது உடல் சிலிர்த்தது. எனது உதடுகள் அவளது நாபியின் மீது பதிந்ததும் அவள் பெருமூச்சு விட்டது எனக்குக் கேட்டது.
"என்ன மஞ்சு?" திடீரென்று அவளது குரல் கிணற்றிலிருந்து கேட்பது போல இருந்தது.
"இந்தப் புடவையை நீங்களே கட்டிக்குங்க," என்று ஒரு வினாடி நிறுத்திவிட்டு நான்,"உங்களை மட்டும் ஒரே ஒரு தடவை நான் கட்டிக்கிறேன்." என்றேன்.